அனைத்து சித்தர்களுமே அவர்களின் நூல்களில் வாதம்-வைத்தியம்-யோகம்-ஞானம் ஆகிய விஷயங்களில் தமது கருத்துக்களையும், கொள்கைகளையும் மிகத்தெளிவாகக் கூறியுள்ளனர். மேற்கண்டவற்றுள் அவர்கள் கொண்ட கோட்பாடுகளை சுருக்கமாக கீழே கூறப்பட்டுள்ளது.
1. வாதம் (வகாரம்-வேதை)2. வைத்தியம் (மருத்துவ சிகிச்சை)
3. யோகம் (தியானம்-ஒடுக்கம்)
4. ஞானம் ((தத்துவ-விவேகம்)
Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:
Post a Comment