Saturday, 17 March 2018

சித்த மருத்துவம் யாரால் போதிக்கப் பெற்றது?

மாந்த இனத்திற்கு நலமூட்டி ஆயுளை நீடிக்கச் செய்வதற்கென மருத்துவ முறையினை தமிழ் மொழியில் சிவபெருமான் உமையவளுக்கும் - அவள் நந்தி தேவருக்கும் - அவர் தன்வந்திரிக்கும் - அவர் அச்சுவினித் தேவர்கட்கும் - அவர்கள் அகத்தியருக்கும் - அவர் புலத்தியருக்கும் - அவர் செளமியர்க்கும் - அவர் தேரையருக்கும் கற்றுக்கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இது சித்தர்களால் உலகில் பரவியதாலேயே சித்தர் மருத்துவம் எனப் பெயர் பெற்றது.

0 comments:

Post a Comment