Monday, 26 March 2018

மனிதனுடைய ஆயுட்கால வாதம், பித்தம், கபம் தோஷங்களின் காலநிலைமை



அய்யுமுப் பத்துமூன்று வருஷமொன் றதிகநாலு
செய்யதிங் களுமாய்ப் பித்தஞ் செய்தியப் படியே சீராய்
உய்யவே வாதம் வந்த படியுறு வயது நூறாய்
தையலே வாகடத்தின் சாத்திரப் படிகள் தானே.                   (22)

விளக்கம்
மனிதனின் ஆயுள் காலம் சராசரி 100 என்று வைத்துக்கொண்டால், 1 முதல் 33 வயது வரை கபம் காலமாகும். 34 முதல் 66 வயது வரை பித்தம் கலமாகும். 67 முதல் 100 வயது வரை வாதம் அதிகரித்திருக்கும் காலமாகும்.


Reference book : Agathiyar 2000 Part-I

0 comments:

Post a Comment